Thursday, August 21, 2008

தேசம் விடிய

தேசம் விடிய தீயாகி எழுந்து -
எதிரிக்குநாசம் விளைவித்த நாயகரே!
வீசும் காற்று சொல்லுது உம் வீரம் -
உயிரை தூசாய் மதித்த உத்தமரே!

2 மறுமொழிகள்:

தேவன் said...

நண்பரே தங்கள் புதுவரவுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் முயற்சி வெல்ல எனது வாழ்த்துக்கள்!
கண் அருவியின் ஊற்று புதுவையின் வரிகள். காலம் உள்ள வரைக்கும் எம்போர்க்குயில்களின் பரணி விண்ணை முட்டும்!

விக்டர் said...

நன்றி தேவன்